இனிய காலை
நற்காலை இனிதேவிடிந்தது
வெளிச்சமோ இருளைகிழித்து
விருட்டென வெளிவந்தது
கதிரவன் கதிர்கள்
கிழக்கே முளைக்கலாச்சு.
பறவையினம் சிறகெடுத்தது
கரவைதாமும் குரல்கொடுத்தது
மலரினங்கள் சிரித்தன
இயற்கையின் இளமை
அழகாக புலர்ந்தது
No comments:
Post a Comment