மழை
வரண்டிடுமோ இந்நாடென இருந்தநிலையில்
பெய்யென பெய்தமழை கண்டுயாரும்
சபிக்கவில்லை
சலிக்கவில்லை.
வாட்டியெடுத்த வேனிர்காலம் முடிந்தபின்னும்
மறுமுறை படையெடுத்த
மாபெரும் வேட்கையில்
தடுமாறியது இப்பூமி.
No comments:
Post a Comment