Monday, May 9, 2022

கவிதை - மழை

  மழை

வரண்டிடுமோ இந்நாடென இருந்தநிலையில்

பெய்யென பெய்தமழை கண்டுயாரும்

சபிக்கவில்லை

சலிக்கவில்லை.

 

வாட்டியெடுத்த வேனிர்காலம்  முடிந்தபின்னும்

மறுமுறை படையெடுத்த

மாபெரும் வேட்கையில்

தடுமாறியது இப்பூமி.



No comments:

Post a Comment